»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Friday, March 19, 2010

பாதசுவடின் - கவிதை

காலங்களின் கோலங்கள் இவை
நாட்கள் கடந்து சென்றாலும்
நினைவுகள் மறையாதவை !

நடப்பவை யாவும் அறிந்தும் அறியாதவை
ஒரு புதிரை போல தான் தென்படுகின்றன
கால் போன போக்கிலே மனம் போகலாகாது !

இருந்தாலும் விழி போகும் பாதையை கடந்தாலும்
நம் பாதசுவடுகள் அதில் தென்பட்டாலும்
பின் நாட்களில் மறைந்தவனம் உள்ளது !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !