
நாட்கள் கடந்து சென்றாலும்
நினைவுகள் மறையாதவை !
நடப்பவை யாவும் அறிந்தும் அறியாதவை
ஒரு புதிரை போல தான் தென்படுகின்றன
கால் போன போக்கிலே மனம் போகலாகாது !
இருந்தாலும் விழி போகும் பாதையை கடந்தாலும்
நம் பாதசுவடுகள் அதில் தென்பட்டாலும்
பின் நாட்களில் மறைந்தவனம் உள்ளது !!!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு
செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்
என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.