»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Friday, March 19, 2010

பாதசுவடின் - கவிதை

காலங்களின் கோலங்கள் இவை
நாட்கள் கடந்து சென்றாலும்
நினைவுகள் மறையாதவை !

நடப்பவை யாவும் அறிந்தும் அறியாதவை
ஒரு புதிரை போல தான் தென்படுகின்றன
கால் போன போக்கிலே மனம் போகலாகாது !

இருந்தாலும் விழி போகும் பாதையை கடந்தாலும்
நம் பாதசுவடுகள் அதில் தென்பட்டாலும்
பின் நாட்களில் மறைந்தவனம் உள்ளது !!!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு

செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்

என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !